17. அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
2 நாளாகமம் 19:7, சங்கீதம் 28:4, சங்கீதம் 62:12, சங்கீதம் 89:26, நீதிமொழிகள் 17:3, நீதிமொழிகள் 24:12, ஏசாயா 59:18, ஏசாயா 64:8, எரேமியா 3:19, எரேமியா 17:10
17. And, if, as Father, ye are invoking him who, without respect of persons, judgeth according to each man's work, with reverence, for the time of your sojourning, behave ye;