1 John - 1 யோவான் 2 | View All

1. என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

1. എന്റെ കുഞ്ഞുങ്ങളേ, നിങ്ങള് പാപം ചെയ്യാതിരിപ്പാന് ഞാന് ഇതു നിങ്ങള്ക്കു എഴുതുന്നു. ഒരുത്തന് പാപം ചെയ്തു എങ്കിലോ, നീതിമാനായ യേശുക്രിസ്തു എന്ന കാര്യ്യസ്ഥന് നമുക്കു പിതാവിന്റെ അടുക്കല് ഉണ്ടു.

2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

2. അവന് നമ്മുടെ പാപങ്ങള്ക്കു പ്രായശ്ചിത്തം ആകുന്നു; നമ്മുടേതിന്നു മാത്രം അല്ല, സര്വ്വലോകത്തിന്റെ പാപത്തിന്നും തന്നേ.

3. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

3. അവന്റെ കല്പനകളെ പ്രമാണിക്കുന്നു എങ്കില് നാം അവനെ അറിഞ്ഞിരിക്കുന്നു എന്നു അതിനാല് അറിയുന്നു.

4. அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

4. അവനെ അറിഞ്ഞിരിക്കുന്നു എന്നു പറകയും അവന്റെ കല്പനകളെ പ്രമാണിക്കാതിരിക്കയും ചെയ്യുന്നവന് കള്ളന് ആകുന്നു; സത്യം അവനില് ഇല്ല.

5. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.

5. എന്നാല് ആരെങ്കിലും അവന്റെ വചനം പ്രമാണിക്കുന്നു എങ്കില് അവനില് ദൈവസ്നേഹം വാസ്തവമായി തികഞ്ഞിരിക്കുന്നു. നാം അവനില് ഇരിക്കുന്നു എന്നു ഇതിനാല് നമുക്കു അറിയാം.

6. அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

6. അവനില് വസിക്കുന്നു എന്നു പറയുന്നവന് അവന് നടന്നതുപോലെ നടക്കേണ്ടതാകുന്നു.

7. சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.

7. പ്രിയമുള്ളവരേ, പുതിയോരു കല്പനയല്ല ആദിമുതല് നിങ്ങള്ക്കുള്ള പഴയ കല്പനയത്രേ ഞാന് നിങ്ങള്ക്കു എഴുതുന്നതു. ആ പഴയ കല്പന നിങ്ങള് കേട്ട വചനം തന്നേ.

8. மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

8. പുതിയോരു കല്പന ഞാന് നിങ്ങള്ക്കു എഴുതുന്നു എന്നും പറയാം. അതു അവനിലും നിങ്ങളിലും സത്യമായിരിക്കുന്നു; ഇരുട്ടു നീങ്ങിപോകുന്നു; സത്യവെളിച്ചം ഇതാ പ്രകാശിക്കുന്നു.

9. ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.

9. വെളിച്ചത്തില് ഇരിക്കുന്നു എന്നു പറകയും സഹോദരനെ പകെക്കയും ചെയ്യുന്നവന് ഇന്നെയോളം ഇരുട്ടില് ഇരിക്കുന്നു.

10. தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
சங்கீதம் 119:165

10. സഹോദരനെ സ്നേഹിക്കുന്നവന് വെളിച്ചത്തില് വസിക്കുന്നു; ഇടര്ച്ചെക്കു അവനില് കാരണമില്ല.

11. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.

11. സഹോദരനെ പകെക്കുന്നവനോ ഇരുട്ടില് ഇരിക്കുന്നു; ഇരുട്ടില് നടക്കയും ചെയ്യുന്നു. ഇരുട്ടു അവന്റെ കണ്ണു കുരുടാക്കുകയാല് എവിടേക്കു പോകുന്നു എന്നു അവന് അറിയുന്നില്ല.

12. பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
சங்கீதம் 25:11

12. കുഞ്ഞുങ്ങളേ, നിങ്ങള്ക്കു അവന്റെ നാമം നിമിത്തം പാപങ്ങള് മോചിച്ചിരിക്കയാല് ഞാന് നിങ്ങള്ക്കു എഴുതുന്നു.

13. பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

13. പിതാക്കന്മാരേ, ആദിമുതലുള്ളവനെ നിങ്ങള് അറിഞ്ഞിരിക്കയാല് നിങ്ങള്ക്കു എഴുതുന്നു. ബാല്യക്കാരേ, നിങ്ങള് ദുഷ്ടനെ ജയിച്ചിരിക്കയാല് നിങ്ങള്ക്കു എഴുതുന്നു. കുഞ്ഞുങ്ങളേ, നിങ്ങള് പിതാവിനെ അറിഞ്ഞിരിക്കയാല് ഞാന് നിങ്ങള്ക്കു എഴുതിയിരിക്കുന്നു.

14. பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

14. പിതാക്കന്മാരേ, ആദിമുതലുള്ളവനെ നിങ്ങള് അറിഞ്ഞിരിക്കയാല് ഞാന് നിങ്ങള്ക്കു എഴുതിയിരിക്കുന്നു. ബാല്യക്കാരേ, നിങ്ങള് ശക്തരാകയാലും ദൈവവചനം നിങ്ങളില് വസിക്കയാലും നിങ്ങള് ദുഷ്ടനെ ജയിച്ചിരിക്കയാലും ഞാന് നിങ്ങള്ക്കു എഴുതിയിരിക്കുന്നു.

15. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.

15. ലോകത്തെയും ലോകത്തിലുള്ളതിനെയും സ്നേഹിക്കരുതു. ഒരുവന് ലോകത്തെ സ്നേഹിക്കുന്നുവെങ്കില് അവനില് പിതാവിന്റെ സ്നേഹം ഇല്ല.

16. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
நீதிமொழிகள் 27:20

16. ജഡമോഹം, കണ്മോഹം, ജീവനത്തിന്റെ പ്രതാപം ഇങ്ങനെ ലോകത്തിലുള്ളതു എല്ലാം പിതാവില്നിന്നല്ല, ലോകത്തില്നിന്നത്രേ ആകുന്നു.

17. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

17. ലോകവും അതിന്റെ മോഹവും ഒഴിഞ്ഞുപോകുന്നു; ദൈവേഷ്ടം ചെയ്യുന്നവനോ എന്നേക്കും ഇരിക്കുന്നു.

18. பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

18. കുഞ്ഞുങ്ങളേ, ഇതു അന്ത്യനാഴിക ആകുന്നു; എതിര്ക്രിസ്തു വരുന്നു എന്നു നിങ്ങള് കേട്ടിട്ടുണ്ടല്ലോ. ഇപ്പോള് അനേകം എതിര്ക്രിസ്തുക്കള് എഴുന്നേറ്റിരിക്കയാല് അന്ത്യനാഴിക ആകുന്നു എന്നു നമുക്കു അറിയാം.

19. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்.

19. അവര് നമ്മുടെ ഇടയില്നിന്നു പുറപ്പെട്ടു എങ്കിലും നമുക്കുള്ളവര് ആയിരുന്നില്ല; അവര് നമുക്കുള്ളവര് ആയിരുന്നു എങ്കില് നമ്മോടുകൂടെ പാര്ക്കുംമായിരുന്നു; എന്നാല് എല്ലാവരും നമുക്കുള്ളവരല്ല എന്നു പ്രസിദ്ധമാകേണ്ടതല്ലോ.

20. நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம்பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.

20. നിങ്ങളോ പരിശുദ്ധനാല് അഭിഷേകം പ്രാപിച്ചു സകലവും അറിയുന്നു.

21. சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

21. നിങ്ങള് സത്യം അറിയായ്കകൊണ്ടല്ല, നിങ്ങള് അതു അറികയാലും ഭോഷകു ഒന്നും സത്യത്തില്നിന്നു വരായ്കയാലുമത്രേ ഞാന് നിങ്ങള്ക്കു എഴുതിയിരിക്കുന്നതു.

22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

22. യേശുവിനെ ക്രിസ്തുവല്ല എന്നു നിഷേധിക്കുന്നവന് അല്ലാതെ കള്ളന് ആര് ആകുന്നു? പിതാവിനെയും പുത്രനെയും നിഷേധിക്കുന്നവന് തന്നേ എതിര്ക്രിസ്തു ആകുന്നു.

23. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.

23. പുത്രനെ നിഷേധിക്കുന്നവന്നു പിതാവുമില്ല; പുത്രനെ സ്വീകരിക്കുന്നവനു പിതാവും ഉണ്ടു.

24. ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.

24. നിങ്ങള് ആദിമുതല് കേട്ടതു നിങ്ങളില് വസിക്കട്ടെ. ആദിമുതല് കേട്ടതു നിങ്ങളില് വസിക്കുന്നു എങ്കില് നിങ്ങള് പുത്രനിലും പിതാവിലും വസിക്കും.

25. நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.

25. ഇതാകുന്നു അവന് നമുക്കു തന്ന വാഗ്ദത്തംനിത്യജീവന് തന്നേ.

26. உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

26. നിങ്ങളെ തെറ്റിക്കുന്നവരെ ഔര്ത്തു ഞാന് ഇതു നിങ്ങള്ക്കു എഴുതിയിരിക്കുന്നു.

27. நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
எரேமியா 31:34

27. അവനാല് പ്രാപിച്ച അഭിഷേകം നിങ്ങളില് വസിക്കുന്നു; ആരും നിങ്ങളെ ഉപദേശിപ്പാന് ആവശ്യമില്ല; അവന്റെ അഭിഷേകം തന്നേ നിങ്ങള്ക്കു സകലവും ഉപദേശിച്ചുതരികയാലും അതു ഭോഷ്കല്ല സത്യം തന്നേ ആയിരിക്കയാലും അതു നിങ്ങളെ ഉപദേശിച്ചതുപോലെ നിങ്ങള് അവനില് വസിപ്പിന് .

28. இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
யோபு 19:25

28. ഇനിയും കുഞ്ഞുങ്ങളേ, അവന് പ്രത്യക്ഷനാകുമ്പോള് നാം അവന്റെ സന്നിധിയില് ലജ്ജിച്ചുപോകാതെ അവന്റെ പ്രത്യക്ഷതയില് നമുക്കു ധൈര്യ്യം ഉണ്ടാകേണ്ടതിന്നു അവനില് വസിപ്പിന് .

29. அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.

29. അവന് നീതിമാന് എന്നു നിങ്ങള് ഗ്രഹിച്ചിരിക്കുന്നു എങ്കില് നീതി ചെയ്യുന്നവന് ഒക്കെയും അവനില്നിന്നു ജനിച്ചിരിക്കുന്നു എന്നു നിങ്ങള് അറിയുന്നു.



Shortcut Links
1 யோவான் - 1 John : 1 | 2 | 3 | 4 | 5 |
ஆதியாகமம் - Genesis | யாத்திராகமம் - Exodus | லேவியராகமம் - Leviticus | எண்ணாகமம் - Numbers | உபாகமம் - Deuteronomy | யோசுவா - Joshua | நியாயாதிபதிகள் - Judges | ரூத் - Ruth | 1 சாமுவேல் - 1 Samuel | 2 சாமுவேல் - 2 Samuel | 1 இராஜாக்கள் - 1 Kings | 2 இராஜாக்கள் - 2 Kings | 1 நாளாகமம் - 1 Chronicles | 2 நாளாகமம் - 2 Chronicles | எஸ்றா - Ezra | நெகேமியா - Nehemiah | எஸ்தர் - Esther | யோபு - Job | சங்கீதம் - Psalms | நீதிமொழிகள் - Proverbs | பிரசங்கி - Ecclesiastes | உன்னதப்பாட்டு - Song of Songs | ஏசாயா - Isaiah | எரேமியா - Jeremiah | புலம்பல் - Lamentations | எசேக்கியேல் - Ezekiel | தானியேல் - Daniel | ஓசியா - Hosea | யோவேல் - Joel | ஆமோஸ் - Amos | ஒபதியா - Obadiah | யோனா - Jonah | மீகா - Micah | நாகூம் - Nahum | ஆபகூக் - Habakkuk | செப்பனியா - Zephaniah | ஆகாய் - Haggai | சகரியா - Zechariah | மல்கியா - Malachi | மத்தேயு - Matthew | மாற்கு - Mark | லூக்கா - Luke | யோவான் - John | அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts | ரோமர் - Romans | 1 கொரிந்தியர் - 1 Corinthians | 2 கொரிந்தியர் - 2 Corinthians | கலாத்தியர் - Galatians | எபேசியர் - Ephesians | பிலிப்பியர் - Philippians | கொலோசெயர் - Colossians | 1 தெசலோனிக்கேயர் - 1 Thessalonians | 2 தெசலோனிக்கேயர் - 2 Thessalonians | 1 தீமோத்தேயு - 1 Timothy | 2 தீமோத்தேயு - 2 Timothy | தீத்து - Titus | பிலேமோன் - Philemon | எபிரேயர் - Hebrews | யாக்கோபு - James | 1 பேதுரு - 1 Peter | 2 பேதுரு - 2 Peter | 1 யோவான் - 1 John | 2 யோவான் - 2 John | 3 யோவான் - 3 John | யூதா - Jude | வெளிப்படுத்தின விசேஷம் - Revelation |

Explore Parallel Bibles
21st Century KJV | A Conservative Version | American King James Version (1999) | American Standard Version (1901) | Amplified Bible (1965) | Apostles' Bible Complete (2004) | Bengali Bible | Bible in Basic English (1964) | Bishop's Bible | Complementary English Version (1995) | Coverdale Bible (1535) | Easy to Read Revised Version (2005) | English Jubilee 2000 Bible (2000) | English Lo Parishuddha Grandham | English Standard Version (2001) | Geneva Bible (1599) | Hebrew Names Version | tamil Bible | Holman Christian Standard Bible (2004) | Holy Bible Revised Version (1885) | Kannada Bible | King James Version (1769) | Literal Translation of Holy Bible (2000) | Malayalam Bible | Modern King James Version (1962) | New American Bible | New American Standard Bible (1995) | New Century Version (1991) | New English Translation (2005) | New International Reader's Version (1998) | New International Version (1984) (US) | New International Version (UK) | New King James Version (1982) | New Life Version (1969) | New Living Translation (1996) | New Revised Standard Version (1989) | Restored Name KJV | Revised Standard Version (1952) | Revised Version (1881-1885) | Revised Webster Update (1995) | Rotherhams Emphasized Bible (1902) | Tamil Bible | Telugu Bible (BSI) | Telugu Bible (WBTC) | The Complete Jewish Bible (1998) | The Darby Bible (1890) | The Douay-Rheims American Bible (1899) | The Message Bible (2002) | The New Jerusalem Bible | The Webster Bible (1833) | Third Millennium Bible (1998) | Today's English Version (Good News Bible) (1992) | Today's New International Version (2005) | Tyndale Bible (1534) | Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537) | Updated Bible (2006) | Voice In Wilderness (2006) | World English Bible | Wycliffe Bible (1395) | Young's Literal Translation (1898) | Tamil Bible Commentary |