13. இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
ఆదికాండము 47:9, 1 దినవృత్తాంతములు 29:15, కీర్తనల గ్రంథము 39:12, ఆదికాండము 23:4, ఆదికాండము 26:3, ఆదికాండము 35:12, ఆదికాండము 35:27