13. அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
2 కోరింథీయులకు 6:18, ప్రకటన గ్రంథం 1:8, ప్రకటన గ్రంథం 4:8, ప్రకటన గ్రంథం 11:17, ప్రకటన గ్రంథం 15:3, ప్రకటన గ్రంథం 16:7-14, ప్రకటన గ్రంథం 19:15-16, ప్రకటన గ్రంథం 21:22